Sunday 23 March 2014

நாம் நினைத்த வாசமுள்ள
ரோஜாப் பூக்களோ
தாமரைப் பூக்களோ
அல்லது
நம் செவ்வந்திப் பூக்களோ
நம் தலையில் உதிர்வதில்லை..
நமக்கு வாய்த்ததெல்லாம்
எறும்புகள் ஊறும்,
தேனும் கசக்கும்
வேப்பம் பூக்கள்தான்..
யாரேனும்
யாரேனும்
வேப்பம்பூக்களுக்கும்
வாசனையைச் சேர்ப்பீர்களாக..

1 comment: