Thursday 14 November 2013

கதை சொல்றது எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம்.. 

நாம டைரக்டர் ஆகாத வரைக்கும் நாந்தான் உன்னோடஅசிஸ்டண்ட் என்று சொன்னபடி வரும் எந்த அசிஸ்டண்ட்டும் நிரந்தரமில்லை

இன்றைக்கு திருவண்ணாமலையில் நடந்த திருமணத்துக்குப் போனபோது எப்போதோ ஒரு காலத்தில் என்னிடம் கூட அசிஸ்டண்ட் ஆவதற்காக முயன்ற ரெண்டு தம்பிகள் வந்திருந்தார்கள்.. சமீபத்தில் செய்த கதையான 'தீவிரவாதி' என்ற கருவை சொன்னேன்.. திரும்பும் வழியில் என்னுடன் பயணம்செய்த சந்திரனுக்கு குட்டிப் பேச்சியும் எம். சிவகுமாரும் என்ற கதையையும் சொன்னேன்.. I don't care how they react.. all I care is I told the story to some one after a long long time..

No comments:

Post a Comment